இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரலாறுவரி விளம்பரங்கள்

சென்னை பெருநகர காவல் ஆணையராக3ஆண்டுகள் பணி நிறைவு செய்த A.K.விஸ்வநாதன்? போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து?முழுவிவரம்- விண்மீன்நியூஸ்

advertisement by google

⚜சென்னை பெருநகர காவல் ஆணையராக 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஏ.கே.விஸ்வநாதன்!

advertisement by google

⚜சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்துள்ளார்

advertisement by google

⚜ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஏ.கே.விஸ்வநாதன். 1989-ம் ஆண்டு ஐபிஎஸ் ஆக தேர்வானவர். 1990-ம் ஆண்டு தருமபுரியில் ஏஎஸ்பியாக பணியை தொடங்கினார்

advertisement by google

⚜சட்டம் ஒழுங்கு, சிபிஐ, உளவுபிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி 2007-ம் ஆண்டுசிறந்த பணிக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றார்

advertisement by google

⚜பின்னர்2017 மே மாதம் 13-ம் தேதி சென்னைபெருநகர 104-வது காவல் ஆணையராக பொறுப்பேற்றார். தமிழகத்திலேயே சிறந்த காவல் ஆணையராக தமிழக அரசு விருதும் பெற்றார். தற்போது சென்னை பெருநகர காவல் ஆணையராக பதவி ஏற்று 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்

advertisement by google

⚜குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை அடையாளம் காணவும் சென்னை முழுவதும் ‘மூன்றாம் கண்’ என்ற பெயரில் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்ற செயல்களை கணிசமாக குறைய காரமணமாக உள்ளார்

advertisement by google

⚜இந்நிலையில், காவல் ஆணையராக 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்ததையடுத்து அவருக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

advertisement by google

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button