இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

அதிமுக கட்சியின் விருதுநகர் மேற்குமாவட்ட கழக எம்ஜிஆர் மன்ற மாவட்டசெயலாளர், கொடைவள்ளல் கோகுலம்.M.தங்கராஜ் அவர்களின் இலவசஅரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் 85வது நலத்திட்டங்கள் வழங்கும் நலத்திட்டவிழா , விருதுநகரில் சொக்கலிங்கபுரம்,கல்போது கிராமங்களில் 498 குடும்பங்களுக்கு வழங்கல்✍️ 29.12.2020 அன்று புதுவருட பரிசும் வழங்கல்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

அதிமுக கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக எம்ஜிஆர் மன்ற மாவட்டசெயலாளர், கொடைவள்ளல் கோகுலம்.M.தங்கராஜ் அவர்களின் இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் 85வது நலத்திட்டங்கள் வழங்கும் நலத்திட்டவிழா ? 29.12.2020 அன்று பெருவாரியான மக்கள் முன்னிலையில்?. 29-12-2020 செவ்வாய் கிழமை அன்று
மாலை 6மணிக்கு விருதுநகர் வடக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் பகுதியில் உள்ள

advertisement by google

விருதுநகர் சட்டமன்றம் சொக்கலிங்கபுரம் –
கல்போது– 498

advertisement by google

மொத்தம் – 498 நபர்களுக்கு மேற்கு மாவட்ட MGR மன்ற செயலாளர் திரு.கோகுலம் M.தங்கராஜ் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்✍️winmeennews
விருதுநகர் மக்களின் இல்லத்தில் இடம்பிடித்து , அனைத்து மக்களின் உள்ளத்திலும் இடம்பெற்ற , பூத்கமிட்டி பொறுப்பாளரும் ,தமிழகத்தில் பிரபலமான அதிமுக கட்சியின் விருதுநகர் மேற்கு Mgrமன்ற மாவட்டசெயலாளர் கொடைவள்ளல் கோகுலம்.M.தங்கராஜ் அவர்கள் இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் 85வது நலத்திட்டங்கள் வழங்கும் நலத்திட்டவிழா ? 29.12.2020 அன்று செவ்வாய்கிழமை
மாலை5மணியிலிருந்து✍️விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர். கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களின் ஆணைக்கிணங்க
29-12-2020 செவ்வாய் கிழமை இன்று
மாலை 6மணிக்கு விருதுநகர் வடக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் பகுதியில் உள்ள
விருதுநகர் சட்டமன்றம் சொக்கலிங்கபுரம் –
கல்போது– 498
நபர்களுக்கு மேற்கு மாவட்ட MGR மன்ற செயலாளர் திரு.கோகுலம் M.தங்கராஜ் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்குகினார். விருதுநகர் மாவட்ட கழக காவலர் , மேற்கு மாவட்ட கழக செயலாளர் , தென்மண்டல தளபதி , ஆன்மீக செம்மல் மாண்புமிகு அமைச்சர் அறிவுறுத்தல்படி விருதுநகர் வடக்கு ஒன்றியத்தில் , விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணிசெயலாளர், விருதுநகர் ஊராட்சி குழுதுணைத்தலைவர் சுபாஷினி அவர்கள் , தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன✍️✍️✍️??????
விருதுநகர் சட்டமன்றத்தின் அனைத்து பகுதிக்கும் கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்கள் கடந்த நான்கு வருடங்களாக நலத்திட்டங்களை செய்து வருகின்றார் ,
ஏழை எளிய குடும்பங்களுக்கு கொடை வள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களான பள்ளிகூடம் கட்டுதல் ,மேம்பாலம் கட்டுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள்,மாணவர்களுக்கு சீருடை வழங்குதல் , கண்சிகிச்சை முகாம் என அனைத்து திட்டங்களையும் தன்னுடைய சொந்த பணத்தில் நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார். இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள்நிறைந்த ஆசியுடனும்.
கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் ஆசியுடனும்

advertisement by google

கழக
ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் மாண்புமிகு
ஓ.பன்னீர்செல்வம் அவர்களின்
ஆசியுடனும்

advertisement by google

விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் ,
மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் தென்மண்டல தளபதி கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலின்படியும்,??✍️ வழங்கப்பட்டது , கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்களால்??????✍️✍️✍️

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button