இந்தியாஉலக செய்திகள்பயனுள்ள தகவல்மருத்துவம்

கோவேக்சின் தடுப்பூசியால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் தகுந்த இழப்பீடு வழங்கப்படும்-பாரத் பயோடெக் நிறுவனம் உத்தரவாதம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவேக்சின் தடுப்பூசியால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் தகுந்த இழப்பீடு வழங்கப்படும்-பாரத் பயோடெக் நிறுவனம் உத்தரவாதம்

advertisement by google

கோவேக்சின் தடுப்பூசியால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.

advertisement by google

முதற்கட்டமாக தடுப்பூசி போடப்படும் சுகாதார ஊழியர்களுக்கு இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

இதுதொடர்பான படிவத்தில் கையெழுத்திட்ட பின்னரே சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

advertisement by google

கோவேக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட நபருக்கு ஏதேனும் பாதகமான நிகழ்வு ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு நியமித்த மருத்துவமனைகளில் மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தரமான பராமரிப்பு வழங்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button