கோவில்பட்டியில் அஇசமக கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக மாவட்ட செயலாளர் எஸ். ஆர்.பாஸ்கரன் தலைமையில் தமிழர் திருநாளாம் தைபொங்கல்திருநாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் அலுவலகம் முன்பு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சமத்துவ பொங்கயிட்டுபொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஏழை,எளிய மக்களுக்கு, கட்சி நிர்வாகிகளுக்கு ,காய்கறி பழங்கள், வெல்லம், கரும்பு ,பனங்கிழங்குஉள்ளிட்ட தொகுப்பு வழங்கி மகிழ்ச்சி கொண்டாட்டம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக மாவட்ட செயலாளர் எஸ் ஆர் பாஸ்கரன் தலைமையில் தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் அலுவலகம் முன்பு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சமத்துவ பொங்கயிட்டுபொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஏழை எளிய மக்களுக்கு கட்சி நிர்வாகிகளுக்கு காய்கறி பழங்கள் வெல்லம் கரும்பு பனங்கிழங்குஉள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டது இதில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட மகளிரணி செயலாளர் சத்யா மந்தித்தோப்பு கிளை மகளிரணி சுதா கோவில்பட்டி வடக்குநகரசெயலாளர் பழனி முருகன் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆனிமுத்துராஜ் மாநில செயற்குழு உறுப்பினர் பூமி பாலகன் நகர அவைத்தலைவர் அய்யம்பெருமாள் மாவட்ட வர்த்தக அணி சிங்கராஜ் ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் அய்யாதுரை மந்தித்தோப்பு கிளை செயலாளர் செந்தூர்பாண்டி கடலையூர் கிளை காளிமுத்து ஜோதிமுத்து பெரியசாமி மூபின் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்