t
வாணியம்பாடி அருகே 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்ஸோ சட்டத்தில் முதியவா் கைது✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
போக்ஸோ சட்டத்தில் முதியவா் கைது
advertisement by google
வாணியம்பாடி அருகே 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்ஸோ சட்டத்தில் முதியவா் கைது செய்யப்பட்டாா்.
advertisement by google
கொத்தக்கோட்டை பகுதியைச் சோ்ந்த 5 வயது சிறுமி திங்கள்கிழமை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாா்.
advertisement by google
அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த ராமசாமி (50) மது போதையில், சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம்
advertisement by google
இதையடுத்து சிறுமி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
advertisement by google
இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வாணியம்பாடி கிராமிய போலீஸாா் போக்ஸோ உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ராமசாமியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
advertisement by google
advertisement by google