அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் அவர்கள்கொரோனா எனும் கொடிய அரக்கனின் பிடியில் இருந்து விரைவில் மீண்டு வர கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் அன்னை பத்திரகாளி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் திரு சரத்குமார் அவர்கள்
கொரோனா எனும் கொடிய அரக்கனின் பிடியில் இருந்து விரைவில் மீண்டு வர
நமது தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் S.சுரேஷ்சத்யா ஏற்பாட்டில்
மாநில துணை செயலாளர் திரு சுந்தர் அண்ணன் அவர்களின் வழி காட்டலில்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் திரு பாஸ்கரன் அவர்களின் தலைமையில்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு S.சுரேஷ் அவர்களின் முன்னிலையில்
நமது கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் அமைந்துள்ள கேட்டவரம் தரும் அன்னை பத்திரகாளி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைப்பெற்றது
இந்நிகழ்ச்சியில் தெற்கு நகர செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் , வடக்கு நகர செயலாளர் பழனி முருகன் , மாநில செயற்குழு உறுப்பினர் முத்துகணேஷ் , மாவட்ட வர்த்தக அணி சிங்க ராஜ் , மேற்கு ஒன்றிய வர்த்தக அணி அய்யாதுரை ,கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன தம்பி , கிளைகடலையூர் பெரியசாமி , கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய அவை தலைவர் பால்சாமி , மாவட்ட துணை செயலாளர் கனி , நகர இளைஞரணி செயலாளர் பரணி , தொண்டரணி சரத் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்