பயனுள்ள தகவல்மருத்துவம்

உமிழ்நீர், உயிர்நீர்✍️108 வியாதிகளுக்கும் ஒரேமருந்து✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

உமிழ்நீர், உயிர்நீர்..!

advertisement by google


108 வியாதிகளுக்கும்
ஒரே மருந்து….

அதுவே, உமிழ் நீர், உயிர் நீர் !

சர்க்கரை நோய்க்கான எளிய,
இயற்கை மருந்து,நம்ம வாயிலேயே
இருக்கு !உமிழ் நீராக இருக்கு !

சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக் கூடிய உமிழ் நீருக்கும் என்ன சம்பந்தம் ?

உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர் தான், கணையத்தில் இன்சுலினைச்
சுரக்கத் தூண்டுகிறது !

உமிழ் நீர் எனும் இயற்கை மருந்தை,
நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவு வழியாகவே,அதிக அளவு
எடுத்துக் கொண்டனர் !

வாழ்வதற்காக உண்டனர்! உண்பதற்காக வாழ்ந்தனர் !

அதனால் தான், பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும்
உணவு உண்டனர் !அதனால்,அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து, வயிற்றுக்குள் சென்றது !

கூடுதலாக உமிழ் நீரை சுரக்கச் செய்வதற்காக, ஊறுகாயைச்
சிறிதளவு எடுத்துக் கொண்டனர் !

நம் முன்னோர்களுக்கு, உமிழ் நீரின் அருமை தெரிந்திருந்ததால், ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர் !

உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொள்வதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும்
வராது !

“தூண்டல், துலங்கல்” என்ற விதியின்படி, உமிழ் நீர் என்ற தூண்டுதலால், இன்சுலின் என்ற துலங்கல், சுரக்கப்படுகிறது !

நம் முன்னோர்கள், நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு, வேலை பார்த்தனர் !

தற்காலத்தில்,நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு, வேலை
பார்க்கிறோம் !

அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது ! உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்து விட்டது !

வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு ‘வேலை’தான் என்ற மனநிலைக்கு வந்து விட்டோம் !

உணவை ரசித்து, ருசித்து, மென்று,
உமிழ் நீர் கலந்து சாப்பிடாமல்,
அவசர அவசரமாக வாயில் போட்டு,
லபக் லபக் என்று,விழுங்குகிறோம் !

நாம் விழுங்கும் உணவில்,உமிழ் நீர் கலக்க வாய்ப்பு இல்லாததால்,நாம் உண்ணும் உணவுக்குத் தேவையான
இன்சுலின்,கணையத்தில் சுரக்காது !

எனவே,உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில்
தங்கி விடுகிறது !

நாளடைவில்,சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும், நீரிழிவு நோயாக மாறி விடுகிறது !

சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து, நம் வாயில் ஊறும் உமிழ்நீர் தான் !

எனவே, நாம் சாப்பிடும் போது, உணவை மெதுவாக மென்று,ரசித்து,
ருசித்து,சாப்பிட வேண்டும் !
அப்போது, இயற்கையாக உமிழ்நீர் சுரக்கும் !

கூடுதலாக,உணவு செரிமானமும்
சிறப்பாக நடக்கும் !ஜீரணக் கோளாறு
என்ற பேச்சுக்கே இடம் இல்லை !
நோயற்ற வாழ்வு வாழலாம் !

குடிநீர்,குளிர் பானம்,கூழ்,சூப், தேநீர்
அருந்தினால் கூட, உமிழ்நீரை கலந்து, வயிற்றிற்குள் போகிறபடி,மெதுவாக
ரசித்து, ருசித்து,அனுப்ப வேண்டும் !

நீரிழிவு நோய் எனும் தற்காலக் கொடிய நோயை, ‘உமிழ்நீர்’ எனும்
அற்புத அமிர்த்தம் கொண்டு, அழித்து,
ஒழிப்போம் !

” நொறுங்கத் தின்றால்,நூறு வயசு…” என்று, நம் முன்னோர்கள்
சொன்னார்கள் !

Veg / Non – Veg
எந்த வகை உணவானாலும்,கூழ், தேநீர், சூப் போன்ற
எந்த உணவானாலும்…

advertisement by google
  1. பசித்த பின் சாப்பிட வேண்டும் !
  2. ரசித்து சாப்பிட வேண்டும் !
  3. உமிழ் நீர் சுரக்கிறபடி மென்று, ருசித்து,சாப்பிட வேண்டும் !

    108 வியாதிகளுக்கும் இதுவே
    மருந்தென்றால்,மிகை அல்ல !

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button