இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
அறிஞர் அண்ணா அவர்களின் 112வது பிறந்த நாளை முன்னிட்டு அஇஅதிமுக பிரமுகரும் கொடைவள்ளல் கோகுலம் M.தங்கராஜ் அவர்கள் திருப்பூர், கோவையிலுள்ள தனது கோகுலம் கார்டன் அலுவலகத்தில் உள்ள அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்?குழுக்கல் முறையில் தேர்ந்தெடுத்த நபர்களுக்கு ஆப்பிள் செல்போன் பரிசளிப்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
இதய தெய்வம் அறிஞர் அண்ணா அவர்களின் 112வது பிறந்த நாளை முன்னிட்டு அஇஅதிமுக பிரமுகரும் விருதுநகர் சட்டமன்றத்தில் 1 லட்சம் குடும்பங்களுக்கும் மேலாக நலத்திட்டங்களை செய்துவரும் கோகுலம் M.தங்கராஜ் அவர்கள் திருப்பூர், கோவையிலுள்ள தனது கோகுலம் கார்டன் அலுவலகத்தில் உள்ள அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார் . கொடை வள்ளல் கோகுலம் எம் தங்கராஜ் அவர்கள்மேலும் அலுவலப்பணியாளர்களுக்கு இனிப்புக்கள் வழங்கியும்,குழுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அலுவலக பணியாளர்களுக்கு ஆப்பில் செல்போன் பரிசளிக்கப்பட்டது.அஇ அதிமுக நிர்வாகிகளும் பணியாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.விிழா சிறப்பாக நடைபெற்றன. ✍️✍️✍️விண்மீன்நியூஸ்✍️✍️✍️
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google