t
தூத்துக்குடியில் ஒருவர் வெட்டிக்கொலை – நள்ளிரவில் பயங்கரம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
தூத்துக்குடியில் ஒருவர் வெட்டிக்கொலை – நள்ளிரவில் பயங்கரம்
advertisement by google
✍தூத்துக்குடி முத்தையாபுரம், பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த கபில்தேவ் என்ற நபரை 8 பேர் கொண்ட கும்பல் தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகம் அருகில் வைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே கபில்தேவ் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து முத்தையாபுரம், சுந்தரம் நகரைச்சேர்ந்த சாம்சன் (வயது21) என்ற நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய பூபாலராயர்புரத்தை சேர்ந்த இஸ்ரவேல்ராஜன் என்ற நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நகர காவல் கண்காணிப்பாளர் கணேஷ் நேரில் விசாரணை நடத்தினார்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google