இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
ஆளுநருடன், தமிழக முதலமைச்சர் சந்திப்பு.. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த அறிக்கையை அளித்தார்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
ஆளுநருடன், முதலமைச்சர் சந்திப்பு.. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த அறிக்கையை அளித்தார் …
advertisement by google
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த அறிக்கையை அளித்துள்ளார்.
advertisement by google
மேலும், தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் தொடர்பாகவும் ஆளுநரிடம், முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
advertisement by google
தேசியக் கல்வி கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
advertisement by google
சுமார் 50 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பின் போது சுமார் 50 நிமிடம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google