இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்வரலாறு

ஊரடங்கால் வேலை, பணம் இல்லாமல் மீன்பிடித்து சமையல்? தமிழக இளைஞர்கள்?-விண்மீன் நியூஸ்

advertisement by google

?ஊரடங்கு உத்தரவால் வேலைக்கு செல்ல முடியாமல் கிராம இளைஞர்கள் கண்மாய்களில் மீன் பிடித்து வீடுகளில் சமைத்து வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

ஊரடங்கு உத்தரவால் நகர்ப்புற மக்கள் வீடுகளில் டி.வி. பார்ப்பது, செல்போனில் விளையாடுவது உள்ளிட்டவைகளில் கவனத்தை செலுத்தி நேரத்தை போக்கி வருகின்றனர். இளைஞர்கள் இன்னும் கொரோனாவால் ஏற்படும் ஆபத்தை உணராமல் காரணமின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிகின்றனர். ஆனால் கிராமப்புற இளைஞர்கள் கண்மாய், குட்டைகளுக்கு சென்று தூண்டில் மற்றும் மீன் வலை போட்டு மீன்பிடிக்கின்றனர். இது அவர்களுக்கு சிறந்த பொழுது போக்காக உள்ளது என தெரிவிக்கின்றனர். அவ்வாறு பிடிக்கும் மீன்களை தங்களது வீடுகளில் சமைக்க பயன்படுத்தி வருகின்றனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button