இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
சசிகலா விடுதலை – கோவில்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்
advertisement by google
சசிகலா விடுதலை – கோவில்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
advertisement by google
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறையில் இருந்த சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து கோவில்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அக்கட்சியின் தேர்தல் பிரிவுச் செயலாளரும், தென் மண்டல பொறுப்பாளருமான எஸ்.வி.எஸ். பி மாணிக்கராஜா தலைமையில் பயணியர் விடுதி முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகரச் செயலாளர் கார்த்திக், ஒன்றியச் செயலாளர்கள் ஜெயசங்கர்,மகேந்திரன், விஜயபாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google