இந்தியாஉலக செய்திகள்

மியான்மரில் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு சீனா ஆயுதம் வழங்குவதாக இந்திய பாதுகாப்பு முகமைகள் அதிருப்தி?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

மியான்மரில் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு சீனா ஆயுதம் வழங்குவதாக இந்திய பாதுகாப்பு முகமைகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

advertisement by google

⭕ மியான்மர்-தாய்லாந்து எல்லையில் அதிக அளவிலான சீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

advertisement by google

⭕ இவை அரக்கான் இராணுவ பயங்கரவாத குழுவுக்கு அளிக்கப்பட இருந்ததாகவும் இவற்றின் உதவியுடன் இந்திய கலடான் மல்டிமோடல் புரோஜெக்ட்டை தாக்க இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

advertisement by google

இந்த வழக்குடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது…

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button