t
கோவில்பட்டியில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
கோவில்பட்டியில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
advertisement by google
கோவில்பட்டி இந்திராநகரை சேர்ந்த ராமர்பாண்டி என்பவரது மகன் கருப்பசாமி (44). கட்டிட தொழிலாளியான இவர் வழக்கம் போல வேலைக்கு போய்விட்டு வந்நதுள்ளார். இந்நிலையில், இரவு அவரது மனைவி வசந்தி மற்றும் தாயார் வெயிலாட்சி ஆகியோர் அருகிலுள்ள அறையில் தூங்க சென்ற நிலையில், காலையில் எழுந்து அருகிலுள்ள கணவர் அறைக்கு வசந்தி சென்ற போது கருப்பசாமி பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவலின் பேரில் கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google