கிரைம்
பழனி அடிவாரம் பகுதியில் இருவர் ஓட ஓட விரட்டிக் கொலை?வெட்டிய இடத்தில் மிளகாய் பொடி தூவி கொலையாளிகள் தப்பி ஓட்டம்?முழுவிவரம் -விண்மீன் நியூஸ்
advertisement by google
சற்று முன் பழனி அடிவாரம் பகுதியில் இருவர் ஓட ஓட விரட்டிக் கொலை
advertisement by google
பழனி அடிவாரம் மதனபுரத்தில் ஒருவரையும், சித்தநாதன் திருமண மண்டபம் அருகில் ஒருவரையும் மர்மநபர்கள் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியதில் முகம் சிதைந்த நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணம்
advertisement by google
மற்றொரு நபரை கழுத்து வெட்டுப்பட்ட நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதி
advertisement by google
வெட்டிய இடத்தில் மிளகாய் பொடியை தூவி விட்டு கொலையாளிகள் தப்பி ஓட்டம். வெட்டுப்பட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை
advertisement by google
கொலை நடந்த இடத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்
advertisement by google
advertisement by google
advertisement by google