இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
வீட்டுக்குள் புகுந்த பாம்பை போராடி பிடித்த தீயணைப்பு துறையினர்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
advertisement by google
வீட்டுக்குள் புகுந்த பாம்பை போராடி பிடித்த தீயணைப்பு துறையினர்
advertisement by google
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உடையார் விளையில் உள்ள ஒரு வீட்டில் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது இதனால் அந்த வீட்டில் உள்ளவர்கள் அச்சமடைந்தனர் .
இது குறித்து குளச்சல் தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
இதன் அடிப்படையில் தீயணைப்பு நிலைய அலுவலர் சே.ஜீவன்ஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பதுங்கியிருந்த பாம்பை பிடித்தனர் பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது
இதனால் அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு மகிழ்ச்சி தெரிவித்தனர்
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google