விருநகரில் தமிழ்நாடு அரசின் நலத்திட்ட விழா, கொடைவள்ளல் கோகுலம் M.தங்கராஜ் MD சார்பில், 51வது நலத்திட்டம் வழங்கி மக்களின் துயர்துடைப்பு?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்
விருதுநகரில் தமிழ்நாடு அரசின் நலத்திட்டவிழா 19.06.20 அன்று கொடைவள்ளல் கோகுலம் M.தங்கராஜ்MD சார்பில் 51 வது நலத்திட்ட விழா, மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாண்புமிகு துனை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆலோசனைப்படியும், விருதுநகர்மாவட்ட கழக காவலர் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திரபாலாஜி வழிகாட்டுதல்படி நலத்திட்டம் வழங்கப்பட்டது.
விருதுநகர் நகர்மன்ற வார்டுகளில் கொரோனா என்னும் கொடிய கொள்ளை நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வேலை வாய்ப்பு இழந்து உணவின்றி தவிப்பவர்களுக்கு 1500 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் நேரடியாக சமூக விலகலை கடை பிடித்து வழங்கப்பட்டது , விருதுநகரில் சுமார் 1 லட்சம் பேருக்கும் மேலாக நலத்திட்டம் வழங்கி ,தொழில் அதிபர் கழக பிரமுகர் கொடைவள்ளல் கோகுலம் M. தங்கராஜ் அவர்கள் வழங்கியுள்ளார் ,அதுசமயம் நலத்திட்டம் வழங்கும் போது அம்மா பேரவை செயலாளர் கணேஷ் குரு அவர்கள் , மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் சரசுவதி ,சந்திரசேகர் அவர்கள் வாடியன்பாலன் , மகேஸ்வரன் , ஆரோக்கியம் , சின்னதிரை பால்பாண்டி , உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்?????????????????விண்மீன்நியூஸ்?Cell:9444433119,9444933119???