கோவில்பட்டியில் பாரதீய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் தியாகிவிஸ்வநாததாஸ் நகரில் 100 குடும்பங்களுக்கு மோடி கிட் வழங்கப்பட்டது?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
கோவில்பட்டிதியாகிவிஸ்வநாததாஸ்நகரில்மோடிகிட்100வீடுகளுக்கு_வழங்கப்பட்டது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தியாகி விஸ்வநாத தாஸ் நகரில் சுமார் 100 வீடுகள் உள்ளது. அங்கு முடித்திருத்துவர் குடும்பங்கள் சுமார் 100 வீடுகள் உள்ளது. கொரானா தொற்றின் காரணமாக அவர்களின் தொழில் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் குடும்பத்திற்கு உதவும் வகையில் அங்கு வசிக்கும் மக்களுக்கு மோடி கிட் (காய்,கறிகள்) வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை கோவில்பட்டி நகர பொது செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் நகர தலைவர் மா.பாலசுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய அமைப்பாளர் லட்சுமணன், மாவட்ட பொது செயலாளர் R.T.பாலாஜி, மாவட்ட செயலாளர் C.P.மாரியப்பன்,விவசாய அணி மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், நெசவாளர் பிரிவு மாநில துணை அமைப்பாளர் சீனிவாச ராகவன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவந்தி.K. நாராயணன், சட்ட மன்ற பொறுப்பாளர். R.Pபாலு,மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ், நகர பொது செயலாளர் முனிராஜ், நகர பொருளாளர் R.P.முருகன், நகர செயலாளர் அழகு மாரியப்பன், அருணாசலம், முன்னாள் இளைஞர் அணி துணை தலைவர் குருதேவன், வினோத்குமார், நடராஜ பெருமாள், மயில்ராஜ், பார்த்திபன், சித்ரா மற்றும் ஏராளமான தாமரை சொந்தங்கள் கலந்து கொண்டனர்.