இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
ரஜினி கூட்டணி பற்றி ஓ.பி.எஸ் கூறியது அவரது சொந்த கருத்து – அமைச்சர் ஜெயக்குமார்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
ரஜினி கூட்டணி பற்றி ஓ.பி.எஸ் கூறியது அவரது சொந்த கருத்து – அமைச்சர் ஜெயக்குமார்
advertisement by google
ரஜினிகாந்த் ஆரம்பிக்கும் கட்சியோடு கூட்டணி அமைப்பது தொடர்பாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியது அவருடைய சொந்த கருத்து என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
advertisement by google
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், “ரஜினியின் அரசியல் வரவு நல்வரவாக அமையட்டும். அரசியலில் எதுவும் நடக்கலாம். வாய்ப்பிருந்தால் அவருடன் கூட்டணி அமைக்கப்படும்” என்று கூறினார். இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “ரஜினிகாந்த் ஆரம்பிக்கும் கட்சியோடு கூட்டணி அமைப்பது தொடர்பாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியது அவருடைய சொந்த கருத்து” என தெரிவித்துள்ளார்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google