தமிழகம்
-
‘அம்மஞ்சல்லி’: அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் பயன்படுத்திய வார்த்தை; அர்த்தம் தெரியாமல் ஆழ்ந்து யோசித்த பேரவை உறுப்பினர்கள்
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் பேசியபோது குறிப்பிட்ட ‘அம்மஞ்சல்லி’ என்ற வார்த்தை அங்கிருந்த உறுப்பினர்களை யோசிக்க வைத்தது. வியாழக்கிழமையன்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு நிதித்துறை…
Read More » -
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு, கூவத்தூர் விடுதி சம்பந்தபடுத்தி ,நடிகை திரிஷா குறித்து அவதூறு பேச்சு – நடிகை த்ரிஷா எச்சரிக்கை
ச அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், “கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான்…
Read More » - advertisement by google
-
கண்காணிப்பு கேமரா பொருத்தாவிட்டால் கிளப், டாஸ்மாக் மதுக்கூட உரிமம் ரத்து
சென்னை : ‘சட்டவிரோத மது விற்பனையை தடுக்க, கிளப்கள் மற்றும் மதுக்கூடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்; இல்லாவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும்’ என, டாஸ்மாக் எச்சரித்துள்ளது.…
Read More » -
நடிகர் விஜய் கட்சி பெயரில் திடீர் மாற்றம்
சென்னை, நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.தேர்தல் ஆணையம் அங்கீகாரம்…
Read More » - advertisement by google
-
பிரதமர் மோடி தொகுதியில் ராகுல்காந்தியின் யாத்திரைக்கு சிறப்பான வரவேற்பு
இந்திய ஒற்றுமைக்கான நீதி யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இன்று மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் மக்களை சந்தித்து பேசினார்.உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2-வது நாளாக…
Read More » -
திருச்சியில் 23-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை:அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வாழவந்தான் கோட்டையில் அமைந்துள்ள சுங்கச் சாவடியானது சுமார் 13…
Read More » - advertisement by google
-
சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையே இன்று 10 மின்சார ரெயில்கள் ரத்து
சென்னை:தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரையில் இருந்து இன்று (சனிக்கிழமை) இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும்…
Read More » -
கோவில்பட்டியில் தமிழ் தெரியாத ஊழியரால் டிக்கெட் எடுப்பதில் தாமதம்-பயணிகள் கடும் வாக்குவாதம்,பரபரப்பான கோவில்பட்டி இரயில்வே நிலையம்
கோவில்பட்டி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் ரெயில் நிலையம் மதுரை ரெயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் தரும் ரெயில்வே நிலையங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி மற்றும்…
Read More » - advertisement by google
-
பண்ருட்டி அருகே மாணவனுக்கு முடி திருத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்
பண்ருட்டி:கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம், பண்ருட்டி டி.எஸ்.பி. பழனி ஆகியோர் உத்தரவின்படி பண்ருட்டி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன்…
Read More » -
பட்ஜெட்டில் முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதி 181-படி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தல்
பட்ஜெட் திமுக வாக்குறுதி 181ஐ முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தல்: தமிழ்நாடு…
Read More » - advertisement by google