தமிழகம்

சென்னை எண்ணூரில் ,குடிபோதையில் நிலை தடுமாறி கீழே விழுந்த நபர் மீது கண்டெய்னர் லாரி ஏறி இறங்கியதில் இளைஞர் உயிரிழப்பு..!✍️✍️விண்மீன் நியூஸ்

advertisement by google

சென்னை எண்ணூரில் குடிபோதையில் நிலை தடுமாறி கீழே விழுந்த நபர் மீது கண்டெய்னர் லாரி பின் சக்கரம் ஏறி இறங்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது .

advertisement by google

பீகாரைச் சேர்ந்த அசோக் கெலாட் என்ற இளைஞர் திருவொற்றியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

advertisement by google

இந்நிலையில் சத்தியமூர்த்தி நகர் எண்ணூர் விரைவு சாலை பகுதியில் நேற்று மதியம் குடிபோதையில் இருந்த அசோக் கெலாட் நிலை தடுமாறி தேங்கி கிடந்த தண்ணீரில் விழுந்துள்ளார்.

advertisement by google

அப்போது அந்த வழியாக சென்ற கண்டெய்னர் லாரியின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button