இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்
கோவில்பட்டி அருகே அப்பனேரி கிராமத்தில் பெண்கள் ஆண்கள் கூட்டுமுயற்சியாக கொரனா வைரஸ் கட்டுபடுத்த கிருமிநாசினி தெளிப்பு?
advertisement by google
கோவில்பட்டி அருகே அப்பனேரி கிராமத்தில் பெண்கள், ஆண்கள் கூட்டுமுயற்சியாக கொரானா வைரஸ் கட்டுப்படுத்த உழவு டிராக்டரில் அனைத்து தெருக்களுக்கும் கிருமிநாசி தெளித்தனர் .கிருமிநாசினியுடன் மஞ்சள் அதி மாக சேர்த்து தெரு முழுவதும் தெளித்தனர். அப்பனேரி தெருமுழுவதும் மஞ்சள் நிரமாக காட்சியளித்தன. இதில் ராஜம்மாள் , தனலட்சுமி , முத்துகனி , முத்துமாரி, காளியம்மாள், இதழ்ராஜ், மாடசாமி, ராஜ்குமார், முத்துராஜ், என பலர் ஆர்முடன் கிருமிநாசினி தெளித்தனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google