தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் சாத்தான்குளத்தில் தந்தைமகன் இருவர் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட கொடுஞ்செயலை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் ஆகிய இருவர் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட கொடுஞ்செயலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

advertisement by google

சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஆகிய இருவர் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நாளை 30.6.2020 , அன்று நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக பழைய பேருந்து நிலையம் , தேவர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

advertisement by google

ஜெயராஜ் பெனிக்ஸ் ஆகிய இருவரின் படுகொலைக்கு துணை போன சம்பந்தப்பட்ட அத்தனை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் , கொலை வழக்கு பதிவு செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டத்தின் மூலமாக வலியுறுத்தப்பட்டது

advertisement by google

தலைமை :
ச.இராசேசு கண்ணா

advertisement by google

தொகுதிச் செயலாளர் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி

advertisement by google

முன்னிலை :
மு.ரவிகுமார்
வழக்குரைஞர் பாசறை மாவட்ட செயலாளர் தூத்துக்குடி (வடக்கு)

advertisement by google

ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்துகொண்டனர்.

advertisement by google


ஊடகப்பிரிவு
நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button