இந்தியா
-
வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்கை பதிவு செய்தவுடன், அதுதொடா்பான சின்னம் அருகிலுள்ள ‘விவிபேட்’ இயந்திரங்களில் துண்டுச் சீட்டாக விழும் ஒப்புகைச் சீட்டுகளையும், தேர்தல் முடிந்து வாக்கு எண்ணும் போது, எண்ண வேண்டுமென்ற, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காங். வரவேற்பு
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், அருண்குமார் அகர்வால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் உள்ள ‘விவிபேட்’…
Read More » -
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைப்பு
டெல்லி மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்து வருகிறார். டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கடந்த மாதம் 21-ந்தேதி (மார்ச்) கெஜ்ரிவால்…
Read More » - advertisement by google
-
பிரதமர் மோடி ‘மேட்ச்-பிக்சிங்’ செய்து தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கிறார். ராகுல்காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனில் பா.ஜனதா புகார்
புதுடெல்லி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று முன்தினம் ‘இந்தியா’ கூட்டணி பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ”பிரதமர் மோடி ‘மேட்ச்-பிக்சிங்’ செய்து…
Read More » -
ராமநாதபுரத்தில் 5ஓ.பி.எஸ். போன்று தென்காசி தொகுதியில் 5 ‘கிருஷ்ணசாமி’கள் மனு
நெல்லை:ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார்.இதனை தொடர்ந்து அவரது பெயரை போலவே பன்னீர்செல்வம் என பெயர்கொண்ட 4 பேர் சுயேட்சையாக…
Read More » - advertisement by google
-
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் மனுக்கள் பரிசீலனை முடிந்தது: தமிழகத்தில் 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு
சென்னை: தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்பரிசீலிக்கப்பட்டதில், 1,085 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது.…
Read More » -
ரஜினிகாந்த் நடித்து முடித்த வேட்டையனுக்கு Next ரஜினி நடிக்கும் ,லோகேஷ் கனகராஜீன் 171வது படத்தின் பிரமாண்ட போஸ்டர் வெளியீடு
சென்னை, நடிகர் ரஜினிகாந்த், ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் .லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் துஷாரா…
Read More » - advertisement by google
-
பழசை மறக்காத, ‘கை’ சின்னத்திலே, வாக்கு கேட்ட தமாக தலைவர் ஜி.கே.வாசன்
ஸ்ரீபெரும்புதூர்: பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.தமிழகத்தில் தி.மு.க.…
Read More » -
தூத்துக்குடி மீனவர் வீட்டில் “டீ” குடித்தவாறு வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடி:தூத்துக்குடி காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட்டுகளில் ஒவ்வொரு கடையாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு லயன்ஸ்…
Read More » - advertisement by google
-
கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக சமூக வலைத்தள மாபெரும் பிரசாரம் ஆம் ஆத்மி தொடங்கியது
புதுடெல்லி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தள முகப்பு பட…
Read More » -
பாராளுமன்ற தேர்தலில் முன்னால் முதலமைச்சர் ஓபிஎஸ்க்கு எதிராக இன்னொரு உசிலம்பட்டி ஓபிஎஸ் களத்தில்- ராமநாதபுரம் தேர்தல் களத்தில் பரபரப்பு
பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில்…
Read More » - advertisement by google