தமிழகம்

இரவு நேரங்களில் இயங்கும் வணிகவளாகம், உணவகம் ஆகியவற்றை மூட போலீஸ் வற்புறுத்தக்கூடாது: டிஜிபி சைலேந்திரபாபு ஆணை✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

advertisement by google

இரவு நேரங்களில் இயங்கும் வணிகவளாகம், உணவகம் ஆகியவற்றை மூட போலீஸ் வற்புறுத்தக்கூடாது: டிஜிபி சைலேந்திரபாபு*

advertisement by google

சென்னை: இரவு நேரங்களில் இயங்கும் வணிகவளாகம், உணவகம் ஆகியவற்றை மூட போலீஸ் வற்புறுத்தக்கூடாது என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளார். 10-க்கு மேற்பட்ட ஊழியர்கள் கொண்ட கடைகள் வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்கலாம் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசின் ஆணைய பின்பற்ற காவல் ஆணையர்கள் எஸ்.பி.க்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை கூறியுள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button