கல்வி
*என் உயிர் தமிழினமே* *20 – 2 – 2023 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 75 ; அரண் ;* *குறள் ; 742 ;* *மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்* *காடும் உடையது அரண்* . *விளக்க உரை ;* வற்றாத நீர் நிலையாகிய அகழியும் , நீர் நிழலற்ற வெளிநிலமும் , மலையும் , அழகிய மரநிழல் செறிந்த காடும் , உடையதே அரண் ஆகும் , *அதாவது மணிபோல்* *தெளிந்த நீர்நிலையும்* , *பரந்த நிலப் பரப்பும்* , *சுற்றிலும் ஓங்கி உயர்ந்த* *மலைகளும்* , *அடர்ந்த அழகிய மரங்களில்* *நிழல்களும்* , *அடர்த்தியான காடும்* *உடையதே சிறந்த* *கோட்டை (அரண்)* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
20 – 2 – 2023 ; திங்கள் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ; 75 ; அரண் ;
advertisement by google
குறள் ; 742 ;
advertisement by google
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
advertisement by google
காடும் உடையது அரண் .
advertisement by google
விளக்க உரை ;
வற்றாத நீர் நிலையாகிய
அகழியும் , நீர் நிழலற்ற
வெளிநிலமும் , மலையும் ,
அழகிய மரநிழல் செறிந்த
காடும் , உடையதே அரண்
ஆகும் ,
அதாவது மணிபோல்
தெளிந்த நீர்நிலையும் ,
பரந்த நிலப் பரப்பும் ,
சுற்றிலும் ஓங்கி உயர்ந்த
மலைகளும் ,
அடர்ந்த அழகிய மரங்களில்
நிழல்களும் ,
அடர்த்தியான காடும்
உடையதே சிறந்த
கோட்டை (அரண்) .
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்