இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பக்தி
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு?முழுவிவரம்?
advertisement by google
சபரிமலை:
advertisement by google
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜையையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். காலை 9 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து காலை 10 மணி முதல் 11.40 வரையிலான கும்ப ராசி வேளையில் அய்யப்பனுக்கு மண்டல பூஜைகள் நடத்தப்படும். இதற்காக ஏராளமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் குவிந்துள்ளனர். மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google