தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டி மெயின் ரோட்டில் புதிய பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடக்கம்✍️ முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி மெயின் ரோட்டில் புதிய பாலம் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் தொடக்கம்

advertisement by google

கோவில்பட்டி, ஜூன்:

advertisement by google

கோவில்பட்டி மெயின் ரோட்டில் பாலம் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியது.

advertisement by google

பணிகள் தொடங்கியது

advertisement by google

கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் முதல் ரெயில்வே மேம்பாலம் வரை நாற்கர சாலை அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. முன்னதாக மெயின் ரோட்டில் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய பின்பு தான் ரோடு வேலையை தொடங்க வேண்டும் என்று பல சமூக ஆர்வ அமைப்புகள் வலியுறுத்தி வந்தனர்.

advertisement by google

அதன்படி கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் கடந்த மாதம் அகற்றப் பட்டது. மெயின் ரோடு, மாதாங்கோவில் சந்திப்பு 6 மீட்டர் பாலத்தை அப்புறப்படுத்தி விட்டு 15 மீட்டர் அகலமுள்ள பாலம் அமைக்க ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டு நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜூ மேற்பார்வையில் பழைய பாலத்தை ராட்சச எந்திரத்தை வைத்து இடிக்கும் பணி தொடங்கியது.

advertisement by google

45 நாட்களுக்குள்….

advertisement by google

இந்த பாலம் அமைக்கும் பணி 45 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்றும், இந்த பாலம் கட்டி முடிக்கப் பட்டவுடன், எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஓடைப் பாலம் ரூ.75 லட்சம் செலவில் 15 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலத்தில் கட்டுமான பணி தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button