தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி, அரசு மருத்துவமனையில் , இரவு நேர மருத்துவர்கள் இல்லாமல் பொதுமக்கள் அல்லல்✍️ நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இங்கு மூன்று டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள், மூணு பேரும் காலை 10 மணிமுதல் மதியம் ஒரு மணிவரை பணிபுரிந்து விட்டு சென்று விடுகின்றனர் ,ரூமில் இரவு நேரங்களில் டாக்டர்கள் இருப்பதில்லை, ஒரே ஒரு செவிலியர்கள் மட்டுமே உள்ளனர், இதனால் அவசர மருத்துவ சிகிச்சைக்கு வருவோர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள், பொதுவாக அவசர சிகிச்சைகளுக்கு வரும் குழந்தைகள் பாதிக்கபடுகிறார்கள்,எனவே பரமக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர்களை நிரப்புமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மாவட்ட ஆட்சிதலைவரும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டிக்கொள்கிறோம் என்று பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.News:விண்மீன்நியூஸ்
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google