t
பயங்கர குடிபோதையில் செங்கலால் அடித்து ஒருவர் கொலை – தூத்துக்குடியில் பயங்கரம்?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
advertisement by google
ஓவர் குடிபோதையில் செங்கலால் அடித்து ஒருவர் கொலை – தூத்துக்குடியில் பயங்கரம்
advertisement by google
✍தூத்துக்குடி பாளை ரோட்டிலுள்ள ராஜாஜி பூங்கா அருகே வந்து கொண்டிருந்த, அண்ணா நகர் பகுதி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த நமசிவாயராஜ் (வயது55) என்பவரிடம், குடிபோதையில் அங்கு வந்த மணிநகரை சேர்ந்த சந்திரபோஸ் (வயது44) என்பவர் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றவே அருகில் கிடந்த செங்கலால் தாக்கியதில் நமசிவாயராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
advertisement by google
✍இதுகுறித்து தகவலறிந்ததும், தென்பாகம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, சம்பவத்தை நேரில் பார்த்த தாளமுத்துநகரை சேர்ந்த வேல்முருகன் (வயது23) என்பவர் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாக காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் வழக்கு பதிவு செய்து சந்திரபோஸை கைது செய்தார்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google