இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

விருதுநகரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர்11ஆக உயர்வு? பொதுமக்கள் அதிர்ச்சி?

advertisement by google

advertisement by google

✍?⚡விருதுநகரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

advertisement by google

டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த விருதுநகரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

advertisement by google

இதனையடுத்து, அவர் வசித்து வந்த பர்மா காலனி பகுதிக்கு செல்ல சுகாதாரதுறையினர் தடை விதித்துள்ளனர்.

advertisement by google

அப்பகுதியை சுற்றிலும் காவல்துறையினரால் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வேறு யாரும் அப்பகுதிக்குள் நுழையாமலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேறு எங்கும் செல்லாமலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

advertisement by google

சீல் வைக்கப்பட்ட பகுதியை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சுகாதார துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

advertisement by google

விருதுநகரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

advertisement by google

advertisement by google

Related Articles

Back to top button