கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *16 – 5 – 2023 செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ; 55 ; செங்கோன்மை ;* *குறள் ; 549 ;* *குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்* *வடுஅன்று , வேந்தன் தொழில்* . *விளக்க உரை ;* குடிகளைப் பிறர் வருத்தாமற் காத்துத் தானும் வேண்டுவன உதவிப் பேனுதலுடன் அவர்கள் குற்றத்திற்காக அவர்களைத் தண்டித்தல் வேந்தனுக்கு இழுக்காகாது அஃது அவன் கடமையே , *அதாவது நாட்டு மக்களை* *யாரும் துன்பப்படுத்தாமல்* *காப்பாற்றி தானும்* *அவர்களுக்கு இன்னல் தராமல்* , *அவர்கள் குற்றங்களை* *தண்டனையின் மூலம்* *நீக்குதல் அரசனது* *தொழிலாகும்* , *அது அரசனுக்கு பழி* *ஆகாது* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

16 – 5 – 2023 செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 55 ; செங்கோன்மை ;

advertisement by google

குறள் ; 549 ;

advertisement by google

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

advertisement by google

வடுஅன்று , வேந்தன் தொழில் .

advertisement by google

விளக்க உரை ;

குடிகளைப் பிறர்
வருத்தாமற் காத்துத்
தானும் வேண்டுவன
உதவிப் பேனுதலுடன்
அவர்கள் குற்றத்திற்காக
அவர்களைத் தண்டித்தல்
வேந்தனுக்கு இழுக்காகாது
அஃது அவன் கடமையே ,

அதாவது நாட்டு மக்களை
யாரும் துன்பப்படுத்தாமல்
காப்பாற்றி தானும்
அவர்களுக்கு இன்னல் தராமல் ,
அவர்கள் குற்றங்களை
தண்டனையின் மூலம்
நீக்குதல் அரசனது
தொழிலாகும் ,
அது அரசனுக்கு பழி
ஆகாது
.
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button