கல்வி
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *16 – 5 – 2023 செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ; 55 ; செங்கோன்மை ;* *குறள் ; 549 ;* *குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்* *வடுஅன்று , வேந்தன் தொழில்* . *விளக்க உரை ;* குடிகளைப் பிறர் வருத்தாமற் காத்துத் தானும் வேண்டுவன உதவிப் பேனுதலுடன் அவர்கள் குற்றத்திற்காக அவர்களைத் தண்டித்தல் வேந்தனுக்கு இழுக்காகாது அஃது அவன் கடமையே , *அதாவது நாட்டு மக்களை* *யாரும் துன்பப்படுத்தாமல்* *காப்பாற்றி தானும்* *அவர்களுக்கு இன்னல் தராமல்* , *அவர்கள் குற்றங்களை* *தண்டனையின் மூலம்* *நீக்குதல் அரசனது* *தொழிலாகும்* , *அது அரசனுக்கு பழி* *ஆகாது* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
16 – 5 – 2023 செவ்வாய்க் கிழமை ;
advertisement by google
அதிகாரம் ; 55 ; செங்கோன்மை ;
advertisement by google
குறள் ; 549 ;
advertisement by google
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
advertisement by google
வடுஅன்று , வேந்தன் தொழில் .
advertisement by google
விளக்க உரை ;
குடிகளைப் பிறர்
வருத்தாமற் காத்துத்
தானும் வேண்டுவன
உதவிப் பேனுதலுடன்
அவர்கள் குற்றத்திற்காக
அவர்களைத் தண்டித்தல்
வேந்தனுக்கு இழுக்காகாது
அஃது அவன் கடமையே ,
அதாவது நாட்டு மக்களை
யாரும் துன்பப்படுத்தாமல்
காப்பாற்றி தானும்
அவர்களுக்கு இன்னல் தராமல் ,
அவர்கள் குற்றங்களை
தண்டனையின் மூலம்
நீக்குதல் அரசனது
தொழிலாகும் ,
அது அரசனுக்கு பழி
ஆகாது
.
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்