இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
தூத்துக்குடியில் கொரொனாவுக்கு இன்று இருவர் உயிரிழப்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
தூத்துக்குடியில் கொரொனாவுக்கு இன்று இருவர் உயிரிழப்பு
advertisement by google
✍தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரொனா சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியை சேர்ந்த 59 வயதுடைய ஆண் ஒருவரும், 74 வயதுடைய ஆண் ஒருவரும், நோயின் தாக்கத்தால் இன்று (22/08/2020) கொரொனாவுக்கு உயிரிழந்துள்ளார். மேலும் இன்று 39 புதியதாக நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரொனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 142 பேர், உள்நோயாளிகளாக வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google