இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

பூட்டப்பட்ட சென்னை சில்க்ஸ் நிறுவனத்தை மீண்டும் திறக்கக்கோரி ஆட்சியரிடம் மனு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

பூட்டப்பட்ட சென்னை சில்க்ஸ் நிறுவனத்தை மீண்டும் திறக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

advertisement by google

✍தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டியதாக எழுந்த புகாரை அடுத்து சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் பூட்டி சீல் வைத்தது. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுமார் 300 பெண் பணியாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர்.

advertisement by google

✍அம்மனுவில், நிறுவனத்தை பூட்டி சீல் வைத்ததனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது பள்ளிக்கூடங்கள் திறக்க உள்ள நிலையில், பள்ளி கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளதால் தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தை மீண்டும் திறக்க மாவட்ட ஆட்சியர் வழிவகை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button