இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவலருக்கு நேசக்கரம் நீட்டிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்? முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google


சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவலருக்கு நேசக்கரம் நீட்டிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

advertisement by google

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவலரின் நலனுக்காக ஏ.கே.விஸ்வநாதன் உதவிக்கரம் நீட்டியுள்ளார். தனது சொந்த செலவில் ரூபாய் 2.25 லட்சம் மதிப்பில் ஆணையர் விசுவநாதன் தடுப்பூசி வாங்கி கொடுத்துள்ளார். உடல்நிலை மோசமடைந்ததால் ACTEMRA tocilizumab எனும் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். சற்றும் தாமதிக்காமல் ஆணையர் விஸ்வநாதன் சொந்த செலவில் தடுப்பூசியை வாங்கி கொடுத்தார். தடுப்பூசி செலுத்தப்பட்டதை அடுத்து காவலரின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை தியாகராய நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button