இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
தூத்துக்குடியில்பேரனுடன் குளிக்க சென்றவர் தண்ணீருக்குள் மூழ்கி பலி – உடலை தேடும்பணி தீவிரம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
பேரனுடன் குளிக்க சென்றவர் தண்ணீருக்குள் மூழ்கி பலி – உடலை தேடும்பணி தீவிரம்
advertisement by google
✍தூத்துக்குடி அண்ணாநகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி (வயது52) இவர் இன்று மாலை தூத்துக்குடி மையவாடி அருகே சலவைத் தொழில் செய்ய அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தில் தனது 7வயது பேரனுடன் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது தண்ணீருக்கு அடியில் கால் சிக்கிக்கொண்டதால் வெளியில் வர முடியாமல் திணறிய அவர் தனது பேரனை வெளியில் சென்று விடுமாறு கூறி இருக்கிறார். இதைப்பார்த்த அந்தச் சிறுவன் கதறி அழுதுள்ளான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது கருத்தபாண்டி நீருக்குள் மூழ்கி விட்டார். இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவரது உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google