பக்தி
பாளைமறைமாவட்ட புதிய பேராயருக்கு திருப்பூரில் கோகுலம் குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு
advertisement by google
பாளைமறைமாவட்ட புதிய பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து அவர்கள் கோகுலம் குடும்பத்திற்கு வருகை புரிந்தார், திருப்பூரில் கோகுலம் குடும்பத்தினர் அனைவரும் உற்சாகமாக வரவேற்றனர் .கோகுலம் பணியாளர்கள் அணைவரும் ஆசீர்வாதம் வாங்கினார்கள்.புதிய ஆயருக்கு மாலை அணிவித்தும் , பொன்னாடை அணிவித்தும் மலர்தூவியும் வரவேற்றனர். கோகுலம் குடும்பத்தினர் ,பணியாளர் உறுப்பினர்கள் சுமார் 500 நபர்கள் புதிய ஆயரிடம் ஆசீர் பெற்றனர் . மேலும் விருதுநகரில் தேர்தல் பணியில் ஈடுபட்ட விருதுநகர் உறுப்பினர்கள் , கோவை தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டு மகிழ்வுற்றனர். அணைவருக்கும் மதிய உணவும், இரவு உணவும் தயார் செய்து வழங்கப்பட்டது. சிறந்த ஜெபங்களால் கோகுலம் குடும்பத்தினர் அணைவரும் மகிழ்ச்சியால் சிறப்புற்றனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google