இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்
கடம்பூர் அருகே சிறுமியிடம் சில்மிஷம் லாரி ஓட்டுநர் மீது வழக்கு? லாரி ஓட்டுநர் தலைமறைவு?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்
advertisement by google
சிறுமியிடம் சில்மிஷம்: லாரி ஓட்டுநர் மீது வழக்கு
advertisement by google
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகே 15 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.
advertisement by google
கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட கே.சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ப.பிரவீண்குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சனிக்கிழமை அளித்த புகாரின் பேரில், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google