கோவில்பட்டி, திருச்செந்தூர், ரெயில் நிலையங்களில் மத்திய ரெயில்வே உயர் அதிகாரிகள் குழு ஆய்வு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

திருச்செந்தூர், கோவில்பட்டி ரெயில் நிலையங்களை மேம்படுத்துவது தொடர்பாக ரெயில்வே உயர் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அம்ரித் பாரத் ஸ்டேசன் மத்திய அரசின் சார்பில் அதிக வருவாய், வரவேற்பு மற்றும் நகரங்களின் பாரம்பரிய…

View More கோவில்பட்டி, திருச்செந்தூர், ரெயில் நிலையங்களில் மத்திய ரெயில்வே உயர் அதிகாரிகள் குழு ஆய்வு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன்பெரியசாமி வீதி வீதியாக பொதுமக்களிடம் குறைகேட்பு✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

தூத்துக்குடி, மார்ச் 19: தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன்பெரியசாமி வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களை உள்ளடக்கிய ஆய்வுக்கூட்டங்களை நடத்தி…

View More தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன்பெரியசாமி வீதி வீதியாக பொதுமக்களிடம் குறைகேட்பு✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

🙏கோவில்பட்டியில் லாரி மோதி கிழக்கு காவல்நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் அவர்கள் பலி விண்மீன்நியூஸின் ஆழ்ந்த இரங்கள்,அனுதாபங்கள்🙏✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

🙏கோவில்பட்டியில் லாரி மோதி கிழக்கு காவல்நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் அவர்கள் பலி விண்மீன்நியூஸின் ஆழ்ந்த இரங்கள்,அனுதாபங்கள்🙏கோவில்பட்டி:கோவில்பட்டி சுபா நகரை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 53). இவர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சிறப்பு…

View More 🙏கோவில்பட்டியில் லாரி மோதி கிழக்கு காவல்நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் அவர்கள் பலி விண்மீன்நியூஸின் ஆழ்ந்த இரங்கள்,அனுதாபங்கள்🙏✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

வக்கீல் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தியும்✍️தூத்துக்குடி கோர்ட்டு முன்பு வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

வக்கீல் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தியும் வக்கீல்கள் நேற்று தூத்துக்குடி கோர்ட்டு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். வக்கீல் தூத்துக்குடி அருகே உள்ள சோரீஸ்புரம் 2-வது தெருவைச்…

View More வக்கீல் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தியும்✍️தூத்துக்குடி கோர்ட்டு முன்பு வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

கோவில்பட்டியில் புதுபஸ்நிலையம் முன்பு அரசுவிரைவு, ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றி, இறக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை ✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

கோவில்பட்டி: கோவில்பட்டி கூடுதல் பஸ்நிலையம் முன்பு அரசு விரைவு பஸ்களும், ஆம்னி பஸ்களும் பயணிகளை ஏற்றி, இறக்கிச் ெசல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார். கூடுதல் பஸ்நிலையம் கோவில்பட்டி நகரில் போக்குவரத்து நெருக்கடியை…

View More கோவில்பட்டியில் புதுபஸ்நிலையம் முன்பு அரசுவிரைவு, ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றி, இறக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை ✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

கோவில்பட்டி UPமெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாறுவேடப் போட்டி✍️ சமூக நண்பர்கள்” என்ற தலைப்பில் பல்வேறு வேடங்கள் அணிந்து, மாணவ குழந்தைகளின் மழலைக் குரலில் மிக அழகான பேச்சு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

கோவில்பட்டியில் UP மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் மாறுவேடப் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக A.சொக்கலிங்கம்( traffic RSI kovilpatti), R.லக்ஷ்மண பாண்டியன் (advocate kovilpatti), S. சுரேஷ் குமார்( HOD of catering Dept, Oscar…

View More கோவில்பட்டி UPமெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாறுவேடப் போட்டி✍️ சமூக நண்பர்கள்” என்ற தலைப்பில் பல்வேறு வேடங்கள் அணிந்து, மாணவ குழந்தைகளின் மழலைக் குரலில் மிக அழகான பேச்சு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

தூத்துக்குடி தெர்மல்நகர் கடற்கரையில் 100கடல் ஆமை முட்டைகள் கண்டுபிடிப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

தூத்துக்குடி தெர்மல்நகர் கடற்கரையில் கடல் ஆமை 100 முட்டையிட்டு உள்ளது. அப்பகுதியில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடல் ஆமை கடல் ஆமைகள் வேகமாக அழிந்து வரும் நிலையில், அவைகளை அழிவில் இருந்து பாதுகாக்க…

View More தூத்துக்குடி தெர்மல்நகர் கடற்கரையில் 100கடல் ஆமை முட்டைகள் கண்டுபிடிப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

கோவில்பட்டியில் தி.மு.க. பிரசார கூட்டம், பெருவாரியான நிர்வாகிகள் பங்கேற்பு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

கோவில்பட்டி:கோவில்பட்டியில் நகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு தெருமுனைப் பிரசார கூட்டம் 22-வது வார்டு கடலையூர் சாலையில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது. நகர் மன்ற தலைவரும், நகர செயலாளருமான, கருணாநிதி…

View More கோவில்பட்டியில் தி.மு.க. பிரசார கூட்டம், பெருவாரியான நிர்வாகிகள் பங்கேற்பு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 36 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

தூத்துக்குடி மாவட்டம் :20.12.2022 தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 36 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் வெகுமதி…

View More தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 36 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

சேலத்தில் இடிக்க வந்த பேருந்தை ஆத்திரத்தில் காலால் எட்டி உதைத்து , தனியார் ஓட்டுநரிடம் கோபத்தை காட்டிய பெண்!

சேலம்:சேலத்தில் இடிப்பது போன்று ஓட்டிய தனியார் பேருந்து ஓட்டுநரிடம் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் ஓமலூர் செம்மாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் பக்கவாதம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை…

View More சேலத்தில் இடிக்க வந்த பேருந்தை ஆத்திரத்தில் காலால் எட்டி உதைத்து , தனியார் ஓட்டுநரிடம் கோபத்தை காட்டிய பெண்!