தமிழ்நாடு மாவட்டம்
-
கயத்தாரில் 108 ஆம்புலன்ஸ் டிரைவரை அடித்துக்கொன்ற, மாமனார் ,மச்சினமார்கள்
கயத்தாறு:தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை கீழ ஈரால் அருகே உள்ள எத்திலப்பன் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் பிரபாகரன் (வயது 28). 108 ஆம்புலன்ஸ் டிரைவர்.இவருக்கும் கயத்தாறு…
Read More » -
தூத்துக்குடி வடக்கு மாவட்ட த. மா. கா. தலைவராக கோவில்பட்டியை சேர்ந்த கே.பி.ராஜகோபால் நியமனம் – த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக இருந்த கதிர்வேல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்க பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கோவில்பட்டி நகர தலைவராக இருக்கும்…
Read More » - advertisement by google
-
கோவில்பட்டி ,தெற்குதிட்டங் குளம் பகுதியில் தடுப்பு சுவரில் மோதி, நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த நிலக்கரிலாரி, டிரைவர் கற்பகராஜா மற்றும் கிளீனர் முருகேசன் லாரியின் கண்ணாடியை உடைத்து குதித்து தப்பிப்பு
கோவில்பட்டி:தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார்.இவருக்கு சொந்தமான டாரஸ் லாரி ஒன்று நேற்று நள்ளிரவில் தூத்துக்குடியில் இருந்து சிவகாசியில் உள்ள ஒரு தனியார்…
Read More » -
சேமித்த பணத்தால் விமானத்தில் பறந்த திருநெல்வேலி மாவட்ட கிராம மக்கள்
திருநெல்வேலி மாவட்டம் அம்பையை அடுத்த வி.கே.புரம் அருகே தாட்டான்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்திலும்,…
Read More » - advertisement by google
-
கோவில்பட்டி, கிளவிபட்டியில் நிறுத்தப்பட்ட அரசு பஸ் மற்றும் மினி பஸ் ஆகியவற்றை இயக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் – கோவில்பட்டி – காமநாயக்கன்பட்டி பேராலயம் – -பசுவந்தனை சாலையில் போக்குவரத்து பாதிப்பு
கோவில்பட்டி அருகே நிறுத்தப்பட்ட அரசு பஸ் மற்றும் மினி பஸ் ஆகியவற்றை இயக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு தூத்துக்குடி மாவட்டம்…
Read More » -
கண்ணீர் அஞ்சலி ஆழ்ந்த இரங்கல்கள்,கோவில்பட்டி செயிண்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஹோலி டிரினிட்டி பப்ளிக் ஸ்கூல் மற்றும் SRடிரேடர்ஸ் நிறுவணத்தலைவர் உயர்திரு செல்வராஜ் அவர்கள் மறைவிற்கு விண்மீன்நியூஸின் கண்ணீர் அஞ்சலி ஆழ்ந்த இரங்கல்கள்
கண்ணீர் அஞ்சலி ஆழ்ந்த இரங்கல்கள்,கோவில்பட்டி செயிண்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஹோலி டிரினிட்டி பப்ளிக் ஸ்கூல் மற்றும் SRடிரேடர்ஸ் நிறுவணத்தலைவர் உயர்திரு செல்வராஜ் அவர்கள் மறைவிற்கு விண்மீன்நியூஸின்…
Read More » - advertisement by google
-
கோவில்பட்டி பகுதியில் வரலாறு காணாத அளவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் முடக்கம்
கோவில்பட்டி பகுதியில் வரலாறு காணாத மழை காரணமாக பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் வெள்ளச் சேதங்களால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக கோவில்பட்டி…
Read More » -
தூத்துக்குடி மாவட்டம், நெல்லை மாவட்டம் கனமழை- 50 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
தூத்துக்குடி மாவட்டம், நெல்லை மாவட்டம், ஏர்வாடியில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஏர்வாடி வணிகர் தெருவில் மழைநீர் ஆறு போல…
Read More » - advertisement by google
-
கயத்தாறு அருகே மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்திய மான்கள்- நிவாரணம் கேட்டு விவசாயிகள் கோரிக்கை
கயத்தாறு அருகே உள்ள ஆசூர் பஞ்சாயத்தில் தளவாய்புரம் கிராமத்தில் சுமார் 150 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.இந்த மக்காச்சோள பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகும் நிலையில்…
Read More » -
திருச்சியில் ஆதரவற்ற மூதாட்டி உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க புகார் அளித்த சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், மூதாட்டியை மீட்டெடுத்து கருணை இல்லத்தில் ஒப்படைத்த உறையூர் காவல்துறையினர்!
ஆதரவற்ற மூதாட்டி உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க புகார் அளித்த சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்! ஆதரவற்ற மூதாட்டியை மீட்டெடுத்து கங்காரு கருணை இல்லத்தில் ஒப்படைத்த…
Read More » - advertisement by google