தமிழ்நாடு மாவட்டம்
-
காஞ்சிபுரத்தில் வீட்டைக் காலிசெய்ய மாடிப்படிக்கட்டுகளை இடித்த உரிமையாளர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வானவில் நகர்ப் பகுதியில் வசித்த ஒரு குடும்பத்தினர் வீட்டு வாடகையை முறையாகச் செலுத்தாமல் நீண்ட நாள்களாக இழுத்தடித்து வந்தனர். இதனால், ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர்…
Read More » -
கோவில்பட்டியில் இலவச கண்சிகிச்சை முகாம், சுப்பிரமணியபுரம் சமுதாயநலக் கூடத்தில் கோவில்பட்டி YMCA , புத்துயிர் இரத்த தானக் கழகம், சங்கரா மருத்துவமனை மற்றும் பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் சார்பில் இலவச கன் சிகிச்சை முகாம்?முகாமிற்கு YMCA தலைவர் ஆர்ம்ஸ்டிராங் தலைமை வகிப்பு
இலவச கண் சிகிச்சை முகாம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் சமுதாய நலக் கூடத்தில் கோவில்பட்டி YMCA , புத்துயிர் இரத்த தானக் கழகம், சங்கரா மருத்துவமனை மற்றும் பார்வை…
Read More » - advertisement by google
-
கோவில்பட்டி வருவாய்த் துறையை கண்டித்து தமாகாவினர் கண்களை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு விநாயகர் கோயிலில் மனுவை வழங்கி நூதன போராட்டம்?விநாயகர் கோயிலில் மனுக்களை வைத்து தோப்புக்கரணம் போட்டு மனு அளிப்பு?
கோவில்பட்டியில் கடந்த ஜமாபந்தியின் போது வழங்கப்பட்ட மனு மீது ஓராண்டாகியும் நடவடிக்கை எடுக்காத வருவாய்த் துறையை கண்டித்து இன்று தமாகாவினர் கண்களை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு விநாயகர்…
Read More » -
தூத்துக்குடியில்புதிய வகை விலாங்கு மீன் கண்டுபிடிப்பு- ஆராய்ச்சியில் தகவல்
:தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதி மீன்பிடிக்கச் சென்ற போது அரியவகை மீன் இனம் கண்டு பிடிக்கப்பட்டது. பிடிபட்ட மீன் மாதிரிகளை ஆராய்ச்சியாளர்…
Read More » - advertisement by google
-
தூத்துக்குடி மருந்துக்கடை உரிமையாளர் ஓடஓட வெட்டி கொலையில் 6 பேர் சிக்கினர், மாவட்டத்தில் மாபெரும் பரபரப்பு
தூத்துக்குடி:தூத்துக்குடி அண்ணா நகர் 4-வது தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம் (வயது32).வக்கீலான இவர் அந்தப் பகுதியில் மருந்துக்கடை மற்றும் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார்.நேற்று இரவு…
Read More » -
கோவில்பட்டி சாலையில்,ஒரு மிட்டாய் கடைக்குள் புகுந்த கார்… ஒருவர் காயம்
கோவில்பட்டி பஸ் நிலையம் மாதாங்கோவில் சாலையில் உள்ள மிட்டாய் கடைக்குள் புகுந்த கார்… ஒருவர் காயம், இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.
Read More » - advertisement by google
-
கயத்தாரில் 108 ஆம்புலன்ஸ் டிரைவரை அடித்துக்கொன்ற, மாமனார் ,மச்சினமார்கள்
கயத்தாறு:தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை கீழ ஈரால் அருகே உள்ள எத்திலப்பன் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் பிரபாகரன் (வயது 28). 108 ஆம்புலன்ஸ் டிரைவர்.இவருக்கும் கயத்தாறு…
Read More » -
தூத்துக்குடி வடக்கு மாவட்ட த. மா. கா. தலைவராக கோவில்பட்டியை சேர்ந்த கே.பி.ராஜகோபால் நியமனம் – த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக இருந்த கதிர்வேல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்க பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கோவில்பட்டி நகர தலைவராக இருக்கும்…
Read More » - advertisement by google
-
கோவில்பட்டி ,தெற்குதிட்டங் குளம் பகுதியில் தடுப்பு சுவரில் மோதி, நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த நிலக்கரிலாரி, டிரைவர் கற்பகராஜா மற்றும் கிளீனர் முருகேசன் லாரியின் கண்ணாடியை உடைத்து குதித்து தப்பிப்பு
கோவில்பட்டி:தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார்.இவருக்கு சொந்தமான டாரஸ் லாரி ஒன்று நேற்று நள்ளிரவில் தூத்துக்குடியில் இருந்து சிவகாசியில் உள்ள ஒரு தனியார்…
Read More » -
சேமித்த பணத்தால் விமானத்தில் பறந்த திருநெல்வேலி மாவட்ட கிராம மக்கள்
திருநெல்வேலி மாவட்டம் அம்பையை அடுத்த வி.கே.புரம் அருகே தாட்டான்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்திலும்,…
Read More » - advertisement by google