தமிழ்நாடு மாவட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட  த. மா. கா. தலைவராக கோவில்பட்டியை சேர்ந்த கே.பி.ராஜகோபால் நியமனம் – த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு

advertisement by google

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக இருந்த கதிர்வேல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்க பட்டுள்ளார்.

advertisement by google

 அவருக்கு பதிலாக கோவில்பட்டி நகர தலைவராக இருக்கும் கே.பி.ராஜகோபால் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

advertisement by google

 இதற்கான அறிவிப்பை கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார். 

advertisement by google

 இந்த அறிவிப்பை தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கே. பி. ராஜகோபாலை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

advertisement by google

தீவிர அரசியல் பணி ஆற்றி வரும் கே. பி. ராஜகோபால் மக்கள் கோரிக்கைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button