பக்தி
-
2003 ஆண்டிலிருந்து இன்றுவரை கடந்த 21வது ஆண்டுகளாக, தவக்கால திருயாத்திரையை முன்னிட்டு கோவில்பட்டி சூசையப்பர் திருத்தலத்திலிருந்து – காமநாயக்கன்பட்டி பரலோகமாதா பேராலத்திற்கு நடைபயணம்,1000க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் காலை4மணியிலிந்து குழுவினராக வந்தடைந்தனர் .அவர்களுக்கு காலையிலும் ,மதியமும் சிறப்பு திருப்பலியும் காமநாயக்கன்பட்டி பேராலய அதிபர் அந்தோணிகுருஷ் அவர்கள் தலைமையில் கோவில்பட்டி திருத்தல உதவி பங்குதந்தை அவர்கள் முன்னிலையில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டன. நடைபயணம் மேற்கொண்டவர்களுக்கு மதிய உணவு தாமஸ் SI(Retired)- பால்தாய் விஜயரத்தினம் விண்மீன்நியூஸ் குடும்பத்தினராலும், காலை உணவு அரிசி வியாபாரம் இன்னாசிமுத்து அவர்களின் குடும்பத்தினராலும் வழங்கப்பட்டன . நடைபயணம் மேற்கொள்பவர்கள் வரும் வழியில் அவர்களின் தாகத்தை தணிப்பதற்காக SRN பில்டர்ஸ் வியாகப்பராஜ் அவர்களால் சுத்தமாக பட்டையில் பதனீர் வழப்பட்டன. காலை உணவு மதிய உணவிற்காக தண்ணீர் பாட்டில்கள் அமலி ஸ்டோர் உரிமையாளர் அமலி சேசுராஜா அவர்களாலும் ,நடைபயணம் மேற்கொண்டு வந்த 1000 பக்தர்கள் திரும்பி செல்ல அமலிடிராவல்ஸ் உரிமையாளர் அமலிபிரகாஷ் -ஜாஸ்மீன்லூர்துமேரி (கோவில்பட்டி 12வார்டு கவுன்சிலர்) அவர்களால் 7 டூரிஸ்டர்வேண்கள் ஏற்பாடு செய்யப்பட்டன . எளிமையாக 2003 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட தவக்கால திருத்தியாத்திரை, இப்பொழுது 1000 க்கும் மேற்ப்பட்டவர்கள் பங்குகொள்ளும், பெரும் தவக்கால பாதயாத்திரையாக மாற்றம் அடைந்துள்ளது கடந்த 21 ஆண்டுகளாக.நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றன.
2003 ஆண்டிலிருந்து இன்றுவரை கடந்த 21வது ஆண்டுகளாக, தவக்கால திருயாத்திரையை முன்னிட்டு கோவில்பட்டி சூசையப்பர் திருத்தலத்திலிருந்து – காமநாயக்கன்பட்டி பரலோகமாதா பேராலத்திற்கு நடைபயணம்,1000க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் காலை4மணியிலிந்து…
Read More » -
2003ஆண்டிலிருந்து 21வது ஆண்டுகளாக இன்று, தவக்கால திருயாத்திரையை முன்னிட்டு கோவில்பட்டி சூசையப்பர் திருத்தலத்திலிருந்து – காமநாயக்கன்பட்டி பரலோகமாதா பேராலயத்திற்கு நடைபயணம்,1000க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் காலை4மணியிலிந்து குழுவினராக வந்தடைந்தனர் .அவர்களுக்கு காலையிலும் ,மதியமும் சிறப்பு திருப்பலியும் காமநாயக்கன்பட்டி பேராலய அதிபர் அந்தோணிகுருஷ் அவர்கள் தலைமையில் கோவில்பட்டி திருத்தல உதவி பங்குதந்தை அவர்கள் முன்னிலையில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டன. நடைபயணம் மேற்கொண்டவர்களுக்கு மதிய உணவு தாமஸ் SI(Retired)- பால்தாய் விஜயரத்தினம் விண்மீன்நியூஸ் குடும்பத்தினராலும், காலை உணவு அரிசி வியாபாரம் இன்னாசிமுத்து அவர்களின் குடும்பத்தினராலும் வழங்கப்பட்டன . நடைபயணம் மேற்கொள்பவர்கள் வரும் வழியில் அவர்களின் தாகத்தை தணிப்பதற்காக SRN பில்டர்ஸ் வியாகப்பராஜ் அவர்களால் சுத்தமாக பட்டையில் பதனீர் வழப்பட்டன. நடைபயணம் மேற்கொண்டு வந்த 1000 பக்தர்கள் திரும்பி செல்ல அமலி டிராவல்ஸ் நிறுவனத்தினரால் 7 டூரிஸ்டர்வேண்கள் ஏற்பாடு செய்யப்பட்டன கடந்த 21 ஆண்டுகளாக.நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றன
2003 ஆண்டிலிருந்து இந்ததேதியாகிய 21வது ஆண்டாகிய இன்று, தவக்கால திருயாத்திரையை முன்னிட்டு கோவில்பட்டி சூசையப்பர் திருத்தலத்திலிருந்து – காமநாயக்கன்பட்டி பரலோகமாதா பேரலத்திற்கு நடைபயணம்,1000க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் காலை4மணியிலிந்து…
Read More » - advertisement by google
-
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி: கோயில் நிர்வாகம் அறிவிப்பு
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மார்ச் 8ம் தேதி தொடங்கி…
Read More » -
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைகோவிலுக்கு,செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
வத்திராயிருப்பு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம்…
Read More » - advertisement by google
-
மழை வெள்ளத்தால்தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் களையிழந்து காணப்பட்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
தூத்துக்குடி:தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் விழாக்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும். ஆனால் கடந்த 17, 18-ந் தேதிகளில் இந்த மாவட்டங்களில் வரலாறு காணாத…
Read More » -
உலகின் முதல் 10 மகிழ்ச்சியான நாடுகளில், மத நம்பிக்கையற்ற மக்களா?மதத்தில் மூழ்கிக் கிடக்கும் நாடுகள் பட்டியலில் மகிழ்ச்சியில் கடைசி இடமா? இந்தியா 140 இடமா?
உலகின் முதல் 10 மகிழ்ச்சியான நாடுகளை எடுத்துக் கொண்டால் அந்த நாடுகளில் ஒப்பீட்டு முறையில் பெருமளவானோர் மத நம்பிக்கையற்றவர்களாகவே இருப்பார்கள்; காட்டாக பின்லாந்தில் 40% நம்பிக்கையற்றவர்களாகவும், 34%…
Read More » - advertisement by google
-
2024-ல் நடக்கப் போவதாக கூறியிருக்கும் பாபா வாங்காவின் சில பீதியடைய வைக்கும் கணிப்புகள்!
உலகில் பல தீர்க்கத்தரசிகள் உள்ளனர். அதில் மிகவும் பிரபலமான ஒருவர் தான் பல்கேரியாவைச் சேர்ந்த தீர்க்கத்தரசியான பாபா வாங்கா. இந்த பாபா வாங்கா 1911 ஆம் ஆண்டில்…
Read More » -
டிசம்பர் மாசம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றமும், லாபமும் கிடைக்கப்போகுது..
ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் நுழைந்துவிட்டோம். கிரகங்களின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்களால், ஒவ்வொரு மாதமும் தொழில், காதல், நிதி போன்றவற்றில் மாற்றங்களைக் காண நேரிடும். அதுவும்…
Read More » - advertisement by google
-
சாணக்கிய நீதி படி இந்த விஷயங்களை தினமும் செய்பவர்கள் வீட்டிலிருந்து லட்சுமி தேவி நகரவே மாட்டாராம்…!
சாணக்கியரின் கொள்கை இன்றும் சமூகத்தில் அதன் தாக்கத்தை செலுத்தி வருகிறது. சாணக்கியரின் கூற்றுப்படி, சில விஷயங்களை தினமும் செய்தால், லட்சுமி தேவியின் அருள் எப்போதும் நம்முடன் இருக்கும்.…
Read More » -
இந்த 4 பொருட்களை சிவப்பு துணியில் கட்டி வாசலில் தொங்க விடுங்க… வீட்டின் வறுமையும், துன்பமும் நீங்கும்…
நாம் இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு உழைப்பது எல்லாமே நல்ல செல்வ செழிப்பான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கு தான். ஆனால் என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும்,…
Read More » - advertisement by google