சென்னை கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ரூ.9,000 கோடியை தவறுதலாக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நிர்வாகம் வரவு வைத்த சம்பவம்,அரை மணிநேரம் கோடீஸ்வரராக இருந்த ராஜ்குமாருக்கு , ரூ.21,000 மட்டுமே மிஞ்சியது
சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்! திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.அதிக பயணிகள் பயணிக்கும் கோவில்பட்டியில் நிறுத்தம் இல்லை
சங்கரன்கோவிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபடும் நிகழ்வு- திரளான பக்தர்கள் தரிசனம்
கூலி தொழிலாளியாக மாறிய ராகுல்: டில்லி ரயில் நிலையத்தில் பெட்டிகளை தூக்கி சென்று பரபரப்பு
கோவில்பட்டி வணிக வைசிய செட்டியார் சமூதாயத்திற்கு பாத்தியப்பட்டமாலையம்மன் கோவில் பொங்கல் திருவிழா✍️11ஆம் தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கி,6-ந்தேதி கொடை சாட்டுதல் நிகழ்ச்சி , 12 மணிக்கு சாமக்கொடை நடைபெற்று✍️ அன்னதான நிகழ்ச்சியை கோவில்பட்டி...
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா✍️முளைப்பாரி ஊர்வலம் வெகுவிமர்சையாக நடைபெற்றது✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
கோவில்பட்டி அருகே துறையூர் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோயில் ,சித்திரை திருவிழாவின் மஞ்சள் நீராட்டு விழாவினை முன்னிட்டு நாளை (10*05*2023)இரவு 8 மணிக்கு சன்டிவி, விஜய் டிவி புகழ் திரு S.அன்னபாரதி MScMPhil...
கோவில்பட்டி அருள்மிகுசெண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பத்தேர் திருவிழா✍️ இரவை பகல் ஆக்கிய தெப்பத்தேர்திருவிழா ,நாடார் உறவின்முறைச்சங்கங்களின் சார்பில் கோயில் தெப்பத்தில் தேர் உழா✍️ கோயில் தெப்பத்தில் சுவாமியும், அருள்மிகு செண்பகவள்ளி அம்பாளும் தெப்பத்தில்...
கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயில் பிரமாண்டமான தேரோட்ட திருவிழா✍️13-4 -2023 வியாழக்கிழமையான இன்று 9வதுநாள் திருநாள் மற்றும் தேரோட்டம்✍️ லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
ஸ்ரீ அன்னதானம் மங்கள சாய் பாபா கோவிலில் கும்பாபிஷேகம்✍️ 16.2.2023 மற்றும் 17.2.2023ஆம் தேதிவரை சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது, அன்னதானம்க்கு தங்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்து சாய் அருள் பெற்று வளமோடு...
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் ஓடைக்கரைதுலுக்கபட்டியில் ஸ்ரீ அன்னதானம் மங்கள சாய் பாபா கோவிலில் கும்பாபிஷேகவிழா🙏நாள் 16.2.2023 மாலை முதல் 17.2.2023 மாலை வரை, சாய் அருளால் கும்பாபிஷேகம்🙏கும்பாபிஷேகத்திற்க்கு உங்களால் முடிந்த அளவு உதவி...
மதுரை முனியாண்டி சுவாமி கோவில் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரியாணி விருந்து, 250 ஆடுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிட்டு பிரியாணி அன்னதானம், முனியாண்டி விலாஷ் கடைகாரர்களால்✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
நாமக்கல்லில் ‘ஷவா்மா’ சாப்பிட்ட 14 வயது மாணவி பலி: போலீசார் விசாரணை