கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

கோவில் பட்டி பகுதிகளில் ஊரடங்கு தடை உத்தரவு மீறிய40பேர் கைது?21இருசக்கர வாகனம் பறிமுதல்?முழுவிபரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

தடை உத்தரவு மீறல்: 40 பேர் கைது

advertisement by google

கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்திற்கு உள்பட்ட காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் தடை உத்தரவை மீறி கரோனா நோய் பரப்பும் விதத்தில் வெளியில் சுற்றியது, கூட்டம் கூடியது, கடைகளை திறந்தது உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையதாக 40 பேரை கைது செய்த போலீஸார் அவர்கள் பயன்படுத்திய 21 பைக்குகள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனர்.

advertisement by google

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின்புத்தூர், கயத்தாறு, கழுகுமலை, கொப்பம்பட்டி மற்றும் மணியாச்சி காவல் துணைக் கோட்டத்திற்கு உள்பட்ட கடம்பூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்ததாக 40 பேரை கைது செய்த போலீஸார் அவர்கள் பயன்படுத்திய 21 பைக்குகள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button