இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரலாறு

ஆழ்வார்திருநகரில் காமராஜர்புதியசிலைமாற்ற அனுமதியளித்த தமிழக அரசுக்கு நாடார் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுசெயலாளர் சுந்தரேசன் நன்றி தெரிவித்தார்

advertisement by google

நன்றி : நன்றி : நன்றி :??

advertisement by google

ஆழ்வார் திருநகரியில் காமராஜர்புதிய சிலை மாற்ற அனுமதி அளித்த மாவட்ட ஆட்சித்தலைவர்,திரு.சண்முகநாதன் Mla அவர்களுக்கும்.அந்த பகுதி சிலை அமைக்க உதவியாக இருந்த இரண்டு தரப்பிற் கும்,அந்த பகுதி மக்கள்,ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சிகளுக்கும் நன்றி.

advertisement by google

இந்த சிலை மாற்ற முக்கிய காரணம் போராட்ட அறிவிப்புதான் , முதன் முதலில் குரல் பதிவு மூலம் போராட்ட அறிவிப்பு விடுத்த அமைப்பு நாடார் சங்கம்களின் கூட்டமைப்பு.எப்போதும் போல் இதிலும் சிறப்பாக செய்தது தலைவர் மின்னல் ஸ்டீபன் தான்.இதனை முன்னேடுத்து சென்று தொடர்ந்தது நாடார் மக்கள் இயக்கம் திரு.சரவணகுமார் அவர்கள் போரட்டம் அறிவித்த உடன் MLA அவர்கள் உரிய அனுமதி வாங்கி கொடுத்தார்..வெறும் பதிவுடன் நில்லாமல் இதில் களத்தில் நின்ற எல்லா சொந்தம்களுக்கும் நன்றி.

advertisement by google

*பணங்காட்டு மக்கள் கழகம் அண்ணன் *திரு.விணித்ராஜ்* *அவர்கள் குடும்பத்துடன் அந்த இடத்தில் நின்று FB மூலம் Live வீடியோ போட்டார்கள்.அண்ணன் களத்திற்கு வந்தவுடன் எல்லாம் நொடியில் நடந்தது அவருக்கும் நன்றி.

advertisement by google

தனது தொடர் உழைப்பின் மூலம் இதிலும் வெற்றி தேடி தந்த நாடார் சங்கம்களின் கூட்டமைப்பு தலைவர் திரு மின்னல் ஸ்டீபன் அவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

advertisement by google

K.சுந்தரேசன்,
பொது செயலர்,
நாடார் சங்கம்களின் கூட்டமைப்பு.?

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button