இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்

அவசரபொருட்கள் வாகனங்களுக்கு உடனே எப்சி வழங்க வேண்டும்? போக்குவரத்து உத்தரவு?

advertisement by google

அத்தியாவசிய பொருட்களை கொண்டுசெல்லும் வாகனங்களுக்கு உடனே ‘எப்சி’ வழங்க வேண்டும்: போக்குவரத்துத்துறை உத்தரவு

advertisement by google

அத்தியாவசிய பொருட்களை கொண்டுசெல்லும் வாகனங்களுக்கு உடனே ‘எப்சி’ (தகுதிச்சான்று) வழங்க வேண்டும் என தமிழக ேபாக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

advertisement by google

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவிட்-19 காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

இந்தநேரத்தில் அத்தியாவசிய பொருட்களை கொண்டுசெல்லும் வாகனங்களுக்கு உடனடியாக எப்சி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வருகிறது.

advertisement by google

அதாவது தண்ணீர் ஏற்றிச்செல்லும் வாகனங்கள், எல்பிஜி, ஆயில் டேங்கர்ஸ், மின்வாரிய வாகனங்கள், உள்ளாட்சித்துறை வாகனங்கள், (டவுன் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்கள்), ஆம்புலன்ஸ், தீயணைப்புத்துறை வாகனங்களை இயக்குவோரிடமிருந்து இந்த கோரிக்கைகள் வருகிறது.

advertisement by google

எனவே அனைத்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வாகனங்களை ஆய்வுசெய்யும் போது, தாமதமின்றி தகுதிச்சான்றை வழங்க வேண்டும் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அதன்படி செயல்படுகிறோம்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button