இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
ஆஸ்திரேலியாவில் ஊரடங்கால் விற்காமல் போன பீரில் இருந்து எரிவாயு தயாரிக்க திட்டம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
ஆஸ்திரேலியாவில் ஊரடங்கால் விற்காமல் போன பீரில் இருந்து எரிவாயு தயாரிக்க திட்டம்⛔️
advertisement by google
ஆஸ்திரேலியாவில் கொரோனா ஊரடங்கால் விற்காமல் போன பீரில் இருந்து வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தேவையான எரிவாயு உருவாக்கப்பட்டுள்ளது.
advertisement by google
ஆஸ்திரேலியாவின் பல நகரங்களிலும் கொரோனா வைரஸ் ஊரடங்குக்கு பின்னர் பீர் விற்பனை முற்றிலும் நின்று போனது.
advertisement by google
இந்நிலையில் வீணான பீரை தரையில் கொட்டி அழிக்காமல் வீடுகளுக்கு தேவையான சமையல் எரிவாயுவாக மாற்றும் திட்டம் அடிலைடில் தொடங்கியது.
advertisement by google
சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத வகையில் காலாவதியான பீரை எரிவாயு உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு மூலப்பொருளாக அனுப்பப்பட்டது.
advertisement by google
வியக்க வைக்கும் வகையில் வழக்கமாக இருக்கும் எரிவாயு உற்பத்தியை விட பீர் மூலம் ஆயிரத்து 200 வீடுகளுக்கு தேவையான எரிவாயு உற்பத்தியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
advertisement by google
advertisement by google