இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்தகாரர் திமுகவில் இணைந்தார்?

advertisement by google

முதலமைச்சர் பழனிசாமியின் பெரியம்மா மகனான விஸ்வநாதன் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.

advertisement by google

முதலமைச்சர் பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் முதலமைச்சரின் பெரியம்மா மகன் ஆவார். விஸ்வநாதன் எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அதிமுகவில் இருந்தஅவர் இன்று மு.க ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

advertisement by google

முன்னதாக, இன்று, அண்ணா அறிவாலயத்தில் மு.க .ஸ்டாலினை சந்தித்த பாஜகவைச் சேர்ந்த அரசகுமார், தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button