இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
பழையசொத்துவரி பாக்கியை கணக்கிட்டு வசூலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு ?
advertisement by google
பழைய சொத்துவரி பாக்கியை கணக்கிட்டு வசூலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.
advertisement by google
புதிய சொத்துவரி குறித்து பரீசிலிக்கப்பட்டு வருவதால், பழைய சொத்துவரி கணக்கீட்டின்படி நிலுவையில் உள்ள பழைய பாக்கியை கணக்கிட்டு வசூலிக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
advertisement by google
சொத்துவரி உயர்த்தப்பட்டது குறித்து மறு ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னையில் மக்கள் தங்களின் பழைய சொத்து வரியையே செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
advertisement by google
2019-20ம் நிதியாண்டிற்கான முதல் அரையாண்டில் சென்னை மாநகராட்சி 602 கோடி ரூபாய் சொத்து வரி வசூலித்துள்ளதாகவும், வரி உயர்வு திரும்ப பெறப்பட்டால் இரண்டாம் அரையாண்டில் அதன் தொகை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google