இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

நித்தியாணந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்?

advertisement by google

advertisement by google

??நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார்

advertisement by google

என குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

advertisement by google

குஜராத் மாநிலம் ஆமதாபாதில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள வீட்டில் நித்யானந்தாவின் \’யோகினி சர்வயக்ஞ பீடம்\’ செயல்பட்டு வந்தது.

advertisement by google

இந்த பீடத்தை நித்யானந்தாவின் இரண்டு பெண் சீடர்கள் நடத்தி வந்தனர்.

advertisement by google

இந்நிலையில் குழந்தைகள் கடத்தப்பட்டு இந்த பீடத்தில் வைத்து சித்ரவதை செய்யப்படுவதாக புகார் வந்தது.

advertisement by google

இதையடுத்து போலீசார் சோதனை நடத்தி நான்கு குழந்தைகளை மீட்டனர்.

advertisement by google

இது தொடர்பாக நித்யானந்தா மீது குழந்தைகள் கடத்தல் சித்ரவதை செய்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது சீடர்கள் இருவரையும் கைது செய்தனர்.

இந்நிலையில் ஆமதாபாத் போலீஸ் கண்காணிப்பாளர் ஆர்.வி. அசரி கூறியதாவது:

கர்நாடகாவில் நித்யானந்தா மீது ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது

இதையடுத்து அவர் வெளிநாடுக்கு தப்பியோடிவிட்டார். தேவைப்பட்டால் அவரை வெளிநாட்டிலிருந்து வரவழைத்து விசாரிக்க நடவடிக்கை எடுப்போம். இந்தியாவுக்கு அவரே திரும்பி வந்தால் நிச்சயம் கைது செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

advertisement by google

Related Articles

Back to top button