தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்
பிரசவத்தின்போது பெண்ணின் வயிற்றுக்குள் வைக்கப்பட்ட ஊசியை எடுக்க அறுவைச் சிகிச்சை? சுகாதர இணைஇயக்குனர் குமரகுருபரன் நடவடிக்கை?
advertisement by google
♦பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றுக்குள் வைக்கப்பட்ட ஊசி எடுக்க அறுவை சிகிச்சை- சுகாதார இணை இயக்குநர் குமரகுருபரன் நடவடிக்கை
advertisement by google
?ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றுக்குள் வைக்கப்பட்ட ஊசி கவன குறைவால் நடந்துள்ளது.
advertisement by google
?ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
advertisement by google
?இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்து ஊசியை வெளியே எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார இணை இயக்குநர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google