இந்தியாஉலக செய்திகள்

ஆயுதம் ஏந்திய புதுமணதம்பதியர்கள் கைது?

advertisement by google

?♨ஆயுதம் ஏந்திய புகைப்படங்களால் சர்ச்சை

advertisement by google

நாகாலாந்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கையில் ஆயுதங்களை ஏந்தியிருந்த, புதுமண தம்பதிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

advertisement by google

நாகலாந்து கிளர்ச்சிப்படையின் தலைவனான பொஹோட்டோ கிபாவின் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்தது. இதில், புதுமண தம்பதிகள் கையில் அதிநவீன துப்பாக்கிகளை ஏந்தியிருந்த புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

advertisement by google

மேலும் இது மத்திய அரசின் அமைதியை நிலைநாட்டும் முயற்சிக்கு எதிரானது எனவும் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதைதொடர்ந்து ஆயுத சட்டத்தின் கீழ் புதுமண தம்பதியினரை நேற்று கைது செய்த போலீசார் ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரத்திலேயே அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

advertisement by google

.

advertisement by google

advertisement by google

❈•┈┈•❀ ༺ ♨ ༻❈•┈┈•❀

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button